Sunday 20 February 2011

காவிரி ஆற்றின் வடகரையில் இயற்கை எழில் சூழ்ந்த மோகனூருக்கும் வேலூருக்கும் இடையில் அமைந்துள்ளது  பாலப்பட்டி கிராமம். இப்பகுதியில் வெற்றிலை, வாழை, நெல், கரும்பு போன்ற இயற்கை வளங்களை தன்னகத்தே கொண்டமர்ந்த பாலப்பட்டிகிராமம், இங்குவாழ் ஏழை எளிய மக்களின் கல்வித் தரத்தை உயர்த்த ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட பள்ளி இப்போது ஆல விருட்சமாக பரந்து விரிந்து காணப்படுகிறது.  இப்பள்ளியின் வரலாறு இனிவரும் நாட்களில் காணலாம்

No comments:

Post a Comment