Wednesday 23 February 2011

பள்ளியின் மூலிகைப் பண்ணை

                                              மூலிகைப் பண்ணை

பள்ளியின் மூலிகைப் பண்ணையானது பள்ளித் தலைமையாசிரியர் திரு. பெ.அருணகிரிநாதன் அவர்களது இசைவின் பேரில், விவசாயத்துறையின் சார்பாக அதன் ஆசிரியர் திரு. க. ராம்கணேஷ் மற்றும் சக ஆசிரியர்களான திரு.ந.ராஜ்குமார், திரு.சி.கோபாலகிருஷ்ணன், திரு.நா,நடராசன் ஆகியோரது முயற்சியால் பள்ளி வளாகத்தில் துவங்கப்பெற்றது. தொட்டதெல்லாம் சிறப்பாக செயல்படுத்தும் பள்ளி ஆசிரியர்கள் இதனையும் செவ்வனே பயிரிட்டு மாநில அளவில் பேசப்படும் அளவுக்கு சிறந்த மூலிகைப்பண்ணையாக உருவாக்கிக் காட்டினர். அதனை அப்போதைய முதன்மைக்கல்வி அலுவலர் திரு.அப்பாதுரை அவர்கள் பார்வையிட்ட போது.



No comments:

Post a Comment